மறுக்கப்படும் வங்கி கடன்கள்: சபையில் பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல் (Video)
ஊடகவியலாளர்கள் மிகவும் கஷ்டத்துக்குள்ளான சூழ்நிலையில் உள்ள போது அவர்களுக்கு வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (28.11.2022) கருத்துரைக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியத்தினை வழங்குவதாக கூறிய போதும் இந்த திட்டம் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பொருளாதார நெருக்கடி
இதற்கமைய ஊடகவியலாளர்களுக்கு நிரந்தர வருமானம் என்பது கிடையாது. இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடியில் அவர்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.
இந்நிலையில் வங்கிக் கடன் பெறப்போகும் போதும் ஊடகவியலாளர்கள் பல தடைகளை சந்திக்கின்றனர்.
எனவே உலகளவில் எல்லா விடயங்களையும் மக்கள் மத்தியில் வெளிகொண்டு வரும் ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri
