தேசபந்து மீது அரசாங்கம் மேற்கொண்ட சட்டவிதிகளுக்கு எதிரான நடவடிக்கை
பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள யோசனை சட்ட விதிகளுக்கு எதிரானது என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியில் இருந்து நீக்குமாறு ஆளும் கட்சியின் 115 அமைச்சர்களின் கையொப்பத்துடன் கூடிய தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
பிரேரணை
அரசாங்கத்தின் இந்த தீர்மானம் உயர் அதிகாரிகளை நீக்கும் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் 8 அல்லது 9ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam