நிராகரிக்கப்பட்ட உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்! ஜேவிபி குற்றச்சாட்டு
இலங்கையின் அதிகாாிகளால் நிராகாிக்கப்பட்ட, சீனாவின் 96ஆயிரம் மெற்றிக்தொன் சேதன பசளையை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்காக மூன்றாம் தரப்பின் ஊடாக மற்றும் ஒரு பாிசோதனையை மேற்கொள்ள அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalintha Jayatissa) தொிவித்துள்ளாா்.
செய்தியாளா் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவா்,
இலங்கையின் இரண்டு விவசாய அமைச்சா்களும், அமைச்சின் அதிகாாிகளும் நேற்று திங்கட்கிழமை சீனத்துாதரகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இந்தநிலையில் மூன்றாம் தரப்பின் பாிசோதனையுடன் இந்த பசளையை நாட்டுக்குள் அனுமதிக்க செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்கிறது.
இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் இரண்டு ஆய்வக அறிக்கைகளையும் புறக்கணித்து மற்றொரு பரிசோதனையை நடத்த இலங்கை அதிகாரிகள் இணங்கியிருந்தால் அது பாரதூரமான விடயம் என்றும் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எனவே இந்த விடயம் தொடா்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்
என்றும் நளிந்த ஜெயதிஸ்ஸ கோாிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri