குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு! 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Mullaitivu
School Children
By Keethan
முல்லைத்தீவு- மாங்குளத்தில் குளவி கொட்டியதில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(27.1.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, 5 பாடசாலை மாணவர்கள் குளவிக்கொட்டிற்கு இலக்கான நிலையில் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர் ஒருவர் வீதியால் வந்து கொண்டிருந்த பொழுது பழைய கொலணி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதில் துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர் அன்ரனி ஜோச் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US