அமைச்சுப் பதவிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசவில்லை: சஜித்
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அமைச்சுப் பதவிகள் பற்றியோ அல்லது வரப்பிரசாதங்கள் குறித்தோ அரசாங்கத்துடன் நான் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை.
தேசிய அரசாங்கம்
தேசிய அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவி பற்றியும் பேசவில்லை.
இருந்தும் அரச தரப்பால் திட்டமிட்ட அடிப்படையில் போலிப் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் விலைபோகமாட்டார்கள், சூதாட்ட அரசியலில் சிக்க வைக்கவும் மாட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்..

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 20 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
