ரணில் மீதான வழக்கு... அச்சப்படும் நிலையில் அரசாங்கம்
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Ranil Wickremesinghe Arrested
By Dev
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கமும் அச்சப்பட வேண்டும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வேறு கட்சியை சேர்ந்த ஒருவர் ஆட்சிக்கு வந்தால், அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பான விடயங்களை தேடுவார்கள்.
தாயைக் காண உலங்கு வானூர்தி
அது ஒரு நல்ல விடயம் தான். அப்போது தான், அநுரகுமார திஸாநாயக்கவும் சுதந்திரமாக செயற்பட முடியாது.

இதேவேளை, அநுரகுமார திஸாநாயக்க உலங்கு வானூர்தியில் தனது தாயைக் காணச் சென்றதாக ஒரு செய்தியை பார்க்க முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US