பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டுள்ளது: சட்டத்தரணி சுகாஸ்

Sri Lankan Tamils Trincomalee Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kajinthan May 13, 2023 11:41 AM GMT
Report

சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் அண்மைக்காலமாக தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (13.05.2023) திருகோணலையில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டுள்ளது: சட்டத்தரணி சுகாஸ் | Government Has Screwed The Tamil People Badly

பௌத்த பேரினவாத அரசு

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தூர்மலை, தையிட்டி, வெடுக்குநாறிமலை என சீண்டிய இந்த பௌத்த பேரினவாத அரசாங்கம் இன்று தமிழர் தாயகமான திருகோணமலையுடைய வில்லூண்டி முருகனுக்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து, நியூசிலாந்தில் இருந்து பிக்குகளை கொண்டு வந்து நாலடி உயரத்தில் சிலை வைக்கப் போகின்றார்களாம்.

இது தமிழர்களை சீண்டுகின்ற செயற்பாட்டின் அதி உச்சம், இதை நாங்கள் அனுமதிக்கப் போவது கிடையாது.

பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டுள்ளது: சட்டத்தரணி சுகாஸ் | Government Has Screwed The Tamil People Badly

தமிழர்களுடைய தாகயத்தை திட்டமிட்டு கபளீகரம் செய்கின்ற செயற்பாட்டில் ரணில், ராஜபக்ச அரசாங்கத்தின் வீச்சு தீவிரம் பெற்றுள்ளது.

இதற்காக தமிழ் மக்களாகிய நாம் ஜனநாயக ரீதியில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில் இன்றைய தினம் தலைநகரான திருகோணமலையிலே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டுள்ளது: சட்டத்தரணி சுகாஸ் | Government Has Screwed The Tamil People Badly

விடுதலைக்கான வேட்கை

இந்த இடத்தில், சரத் வீரசேகர, விமல் வீரவம்ச போன்ற சிங்கள பௌத்த பேரினவாத ஒட்டுமொத்த வடிவத்திற்கும், அவர்களுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் நாங்கள் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றோம்.

நீங்கள் எங்கள் மீது ஆக்கிரமிப்புகளை திணித்துக் கொண்டிருந்தால், ஒரு தாக்கத்திற்கு சமனும் எதிருமான மறு தாக்கம் இருக்கும்.

அதற்கு இணையாக தமிழ் மக்களும் எழுச்சி கொண்டு கொண்டே இருப்பார்கள்.

பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டுள்ளது: சட்டத்தரணி சுகாஸ் | Government Has Screwed The Tamil People Badly

உங்களுடைய ஆக்கிரமிப்புக்கள் எங்களுடைய விடுதலைக்கான வேட்கையை ஒருபோதும் தணிக்காது.

அது இன்னமும் எங்களை வீறு கொள்ளவே வைக்கும் என்ற செய்தியைச் சொல்லி, இறுதிவரை இந்த பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போராடுவோம் என்ற அந்த செய்தியையும் சொல்லி வைக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அழைப்பு

பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டுள்ளது: சட்டத்தரணி சுகாஸ் | Government Has Screwed The Tamil People Badly

இதேவேளை திருகோணமலை போராட்டத்தில் மக்களை இணையுமாறு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள் உறவுகளே. இயலுமானவர்கள் வந்து இணையுங்கள். அல்லது நாளை உங்கள் காணிக்குள்ளும் புத்தர் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி-கஜிந்தன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US