அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வாழ்க்கை செலவுக் கொடுப்பனவு வழங்கப்படுவதை சிலர் விமர்சித்தனர்.
எனினும் இந்த யோசனை நியாயமானதென பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்திற்கு பாதிப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், அதன் அடிப்படையில் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அதிகரிப்பதன் மூலம், பொருளாதாரத்தின் ஏனைய துறைகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
