தேங்காய் ஏற்றுமதி செய்யும் தேசிய மக்கள் சக்தியின் ஆளுநர்
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
Coconut price
By Kamal
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பதவி வகிக்கும் ஆளுநர் ஒருவர் தேங்காய் ஏற்றுமதி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தேங்காய் ஏற்றுமதி செய்வதனை நிறுத்தினால் நாட்டில் தேங்காய் பற்றாக்குறையை வரையறுக்க முடியும் என தேசிய நுகர்வோர் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
குறுகிய காலத்திற்கு தேங்காய் ஏற்றுமதியை நிறுத்தினால் தேங்காய் பாற்றாக்குறையை தவிர்க்கலாம் என முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மோசடி
கூடுதல் விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
முட்டை இறக்குமதியினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி போன்றதொரு நிலை தேங்காய் ஊடாகவும் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US