நுகேகொடையில் மேடையேறமாட்டோம்: சஜித் அணி மீண்டும் திட்டவட்டம்
Colombo
Anura Kumara Dissanayaka
Sajith Premadasa
Sri Lanka Government
By Rakesh
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை அந்த கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் நம்பிக்கை
"இந்தப் பேரணியில் பங்கேற்பதில்லை என எமது கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துவிட்டது." என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கும் எனச் சில எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வெளியிட்டு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 10 Reviews
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US