ரணில் தலைமையிலான பேரணியில் இணையும் கோட்டாபய
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Prasanna Ranatunga
By Dharu
கடவத்தை நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ள 'எக்வ ஜயகமு – ஒன்றிணைந்து வெல்வோம்' என்ற பேரணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. .
30ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்
குறித்த பேரணியில் மொட்டுக்கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தும் 30ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த பேரணியில் மொட்டுக்கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தும் கொழும்பு மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்களான 19 பேரில் ஏறக்குறைய பதினைந்து பேர் இதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 198 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 43 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US