ரணில் தலைமையிலான பேரணியில் இணையும் கோட்டாபய
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Prasanna Ranatunga
By Dharu
கடவத்தை நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ள 'எக்வ ஜயகமு – ஒன்றிணைந்து வெல்வோம்' என்ற பேரணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. .
30ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்
குறித்த பேரணியில் மொட்டுக்கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தும் 30ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பேரணியில் மொட்டுக்கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தும் கொழும்பு மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்களான 19 பேரில் ஏறக்குறைய பதினைந்து பேர் இதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

சமையலறையில் மின்விசிறி நிறுவிய விவகாரம்... கடவுச்சீட்டை முடக்கி பெருந்தொகை அபராதம் விதிப்பு News Lankasri

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US