கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Udaya Gammanpila
By Dharu Feb 04, 2025 12:47 AM GMT
Report

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் குறிவைக்கப்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்காரணமாக கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கான சாத்திப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு புதிய "தலைமை சூத்திரதாரி"யை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை

பிரதான சூத்திரதாரி

அரசாங்கம் ஆரம்பத்தில் உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்ததாக தெரிவித்த கம்மன்பில, நிர்வாகத்தில் உள்ள சில நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த ஒரு மாற்றுக் கதை உருவாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 

கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை | Gotabaya Will Be Arrested

உண்மையிலேயே பொறுப்பானவர்கள் இன்னும் நிர்வாகத்திற்குள் இருப்பதால், ஒரு புதிய பிரதான சூத்திரதாரியை உருவாக்குவதற்கான திட்டத்தில் அரசாங்கம் இப்போது ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு நன்மை பயக்கும் வகையில் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு ஈடர் குண்டுவெடிப்புகளைச் செய்தது என்ற தவறான கூற்றை நிறுவுவதே இதன் நோக்கம்.

உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர், விமானப்படையின் முன்னாள் தளபதி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆகியோர் உள்ளிட்ட மூவர் கொண்ட ஜனாதிபதி விசாரணைக் குழுவை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

வெயங்கொடையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அழுகிய நிலையிலுள்ள உணவுப் பொருட்கள்!

வெயங்கொடையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அழுகிய நிலையிலுள்ள உணவுப் பொருட்கள்!

புலனாய்வு அமைப்பு

இலங்கையின் புலனாய்வு அமைப்புகளைக் குண்டு தாக்குதல்களுடன் இணைக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 ஆவணப்படம் செய்த குற்றச்சாட்டுகளை அந்த குழு நிராகரித்தது.

கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை | Gotabaya Will Be Arrested

அரசாங்கம் அறிக்கையைப் புறக்கணித்து தவறான கதையை முன்வைக்கின்றது.

முக்கிய சாட்சி

குறிப்பாக அரசாங்க சதித்திட்டத்தில் முக்கிய சாட்சியாகக் கூறப்படும் அசாத் மௌலானா, மோசடி மற்றும் அடையாள மோசடி உள்ளிட்ட பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை | Gotabaya Will Be Arrested

மேலும், மௌலானாவின் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கட்டுப்படுத்துவதோடு புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் பெறப்படுகிறது.

சுரேஷ் சலேவை கைது செய்ய, மௌலானாவிடம் இருந்து ஒரு வாக்குமூலம் தேவை. ஆனால் பயணத் தடை இருக்கும் வரை, மௌலானா இலங்கைக்கு வந்து அறிக்கை அளிக்க முடியாது.

ஏனெனில் பயணத் தடை உள்ள ஒருவர் விமான நிலையத்திற்குள் நுழையும்போது கைது செய்யப்படுவார். எனவே, பயணத் தடையை நீக்கி, மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 127 இன் கீழ் வாக்குமூலம் அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

போலி திருமணச் சான்றிதழைத் தயாரிக்க மௌலானாவுக்கு உதவிய அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார்.

எனவே, மௌலானா மீதான பயணத் தடையை நீக்க பொலிஸ்தரப்பு அனுமதிக்க முடியாது. இந்த சூழ்நிலையில், மௌலானாவின் வழக்கறிஞர் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தை எதிர்க்க வேண்டாம் என்று சாய்ந்தமருது பொலிஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உயர் பொலிஸ் அதிகாரி

எனக்குக் கிடைத்த தகவலின்படி, இந்த வழக்கறிஞர் அம்பாறை பகுதியில் உள்ள ஒரு உயர் பொலிஸ் அதிகாரியால் பணியமர்த்தப்படுகிறார்.

கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை | Gotabaya Will Be Arrested

அந்த அதிகாரியின் பெயர் என்னிடம் இருந்தாலும், அதை ஆதரிக்க எனக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன்.

அதன்படி, ஜனவரி 21 அன்று, மௌலானா மீதான பயணத் தடை பொலிஸாரிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லாமல் நீக்கப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அஞ்சி, பிள்ளையானின் செல்வாக்கின் கீழ் அவர் பொலிஸில் புகார் அளித்தார்.

அவரது இரண்டாவது மனைவி பாத்திமா ஜெஸ்லி பெனாசிரிடமிருந்து வாக்குமூலம் பெற பொலிஸார் முயன்றனர், ஆனால் பாத்திமா முதலில் மறுத்துவிட்டார்.

எனினும் பின்னர் பாத்திமாவிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, அதை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (DCDB) சேமித்து வைத்தனர்.

இதற்கமைய தாக்குதல்கள் குறித்து ஏதேனும் போலி விசாரணையை மேற்கொள்ளுங்கள். ஆனால், மௌலானாவுக்கு எதிரான பிற குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளைத் தடுத்ததற்காக பழிவாங்கும் விதமாக, அவர் விரும்பியதைப் செய்ய அரசாங்கம் முயற்சித்தால், அது தவறு. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். என சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலதிக தகவல் - இந்திரஜித்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US