சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் அனுப்பப்படும்! தற்போது வெளியான தகவல்
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Singapore
Maldives
Sri Lanka Anti-Govt Protest
By Benat
சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே பதவி விலகல் கடிதத்தினை கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவை சென்றடைந்தனர்.
சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே பதவி விலகல் கடிதம்

இந்தநிலையில் ஜனாதிபதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கை அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி டொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருந்தது.
தற்போது, சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே பதவி விலகல் கடிதத்தை கோட்டாபய அனுப்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 243 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US