ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய கோட்டாபய! விண்ணதிரும் கோஷங்களுடன் காலிமுகத்திடலில் கொண்டாட்டம்
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lanka Anti-Govt Protest
By Dhayani
ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்ததினை தொடர்ந்து காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தில் விண்ணதிரும் கோஷங்களுடன் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கோட்டாபய ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக வெளியான அறிவிப்பினை தொடர்ந்து பல பகுதிகளில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில்,மேல் மாகாணத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் தென்னம் மட்டைகளில் பட்டாசு சத்தங்களை எழுப்பி வித்தியாசமாக முறையில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய! சற்று முன்னர் வெளியான தகவல் |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 6 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US