ஆபத்தில் சிக்கும் முன்னாள் ஜனாதிபதி.. அநுர குமார திஸாநாயக்கவின் அதிரடி நகர்வுகள்
இலங்கையின் தற்போதைய அரசியல் களம் அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, கடந்த கால ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரது நெருங்கிய சகாக்களுக்கு பெரும் நெருக்கடி நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து, முன்னாள் அரசாங்கங்களில் இருந்த பல முக்கியஸ்தர்கள் மீதான சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இலங்கை அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது எனலாம்.
அதேநேரம், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பிலும் அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை மிகக் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்விடயங்கள் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan