கோட்டாபயவிற்கு மீண்டும் அடைக்கலம் கொடுக்க சிங்களதேசம் தயாராகிக்கொண்டிருக்கின்றது: சி.சிவமோகன்

Missing Persons Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka
By Keethan Aug 31, 2022 09:13 PM GMT
Report

“கோட்டாபய ராஜபக்சவிற்கு மீண்டும் அடைக்கலம் கொடுக்க சிங்கள தேசம் தயாராகிக்கொண்டிருக்கின்றது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாளில் நடைபெற்ற மாபொரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இத தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

"கோட்டாபய ராஜபக்ச செய்த இனப்படுகொலைக்கு அவருக்கு மகுடம் சூடும் நடவடிக்கைகளை சில பிக்குகள் ஆரம்பித்துள்ளார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இரண்டாயிரம் நாட்களை கடந்துள்ளது.

இந்த யுத்தக்குற்றம் இனப்படுகொலை அனைத்திற்கும் தலைமை தாங்கியவர் கோட்டாபய ராஜபக்ச, அவரின் தலைமையின் கீழ் 50 ற்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகள்.

தருஸ்மன் அறிக்கை

கோட்டாபயவிற்கு மீண்டும் அடைக்கலம் கொடுக்க சிங்களதேசம் தயாராகிக்கொண்டிருக்கின்றது: சி.சிவமோகன் | Gotabaya Rajapaksa Sinhala People Sl

எங்கள் கோரிக்கை தருஸ்மன் அறிக்கை ஏற்கனவே ஐ.நா சபையில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. 

இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினை சர்வதேசத்தின் ஐ.நா சபையின் அரசியல் விவகார பிரிவில் உள்வாங்கப்பட்டு விட்டது.

எனவே இனி ஏன் கால நீடிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது தான் எங்களின் கேள்வி.

இன்று பதவியினை இழந்து எந்தவித சிறப்பு உரிமைகளும் அற்று எந்த நாட்டிற்கும் செல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றார் கோட்டாபய ராஜபக்ச.

கோட்டாபயவிற்கு அடைக்கலம் கொடுக்கும் சிங்கள தேசம் 

gotabaya rajapaksa

மீண்டும் அவருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு சிங்கள தேசம் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கின்றது.

இன்று அவர் செய்த இனப்படுகொலைக்கு அவருக்கு மகுடம் சூடும் நடவடிக்கைகளை சில பிக்குகள் ஆரம்பித்துள்ளார்கள்.

சிங்கள தேசம் அதற்கு ஒத்தூதிக்கொண்டிருக்கின்றார்கள். சிங்கள அரசியல் வாதிகள் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனவே இது எங்களுக்கு கட்டியம் கூறுகின்றது.

மீண்டும் இந்த இனப்படுகொலையாளிகளை அழைத்துக்கொண்டுவந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.

இன்று நாம் ஐ.நா சபையிடம் கோரியிருப்பது இந்த இனப்படுகொலைகளை நடத்தி இலங்கைக்கு வந்தவர்களாக இருக்கட்டும் அல்லது வேறு நாடுகளில் சென்று இருப்பவர்களாக இருக்கட்டும் இவர்கள் அனைவரும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படாதவரை இலங்கைத் தமிழர்களுடனான சுமூகமான உறவினை அரசியல் நிலைப்பாட்டை ஸ்திரத்தன்மையினை இந்த நாடு நிலைத்து நிற்க முடியாது.

யுத்தமே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் 

இந்த பொருளாதாரத்தில் நாடு இன்று வீழ்ந்து கிடப்பதற்கான முக்கிய காரணம் தமிழர்கள் மீது பெருமெடுப்பில் நடத்தப்பட்ட இனப்படுகொலை தான் யுத்தங்கள் தான். பெருந்தொகையான பணத்தினை முதலிட்டு யுத்தங்களை நடத்தி முடித்தார்கள்.

இன்று அவர்கள் பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. ஆனால் ஒரு சிங்கள அராசியல் தலைவர் இன்றுவரை நாடாளுமன்றத்திலும் சரி பொது வெளியிலும் சரி யுத்தத்தால் தான் நாடு அதளபாதாளத்திற்கு சென்றது என்று கூறுகின்றார்களா இல்லையே.

எனவே எமது உரிமைகளை மட்டும் நிலைநிறுத்தத்தான் நாங்கள் இருக்கின்றோம் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட யுத்தக்குற்றங்களை இனப்படுகொலைகளுக்கு பெருந்தொகையான ஆதாரங்கள் இருக்கின்றன அனைத்தும் வெளியில் வந்த உண்மைகள் இவைகளையும் தருஸ்மன் அறிக்கையினையும் முன்னிறுத்தி இங்கு ஒரு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்படவேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US