கோட்டாபயவின் தெரிவு தவறான முடிவு - பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய அமைச்சர்
Gotabaya Rajapaksa
Mrs Pavithradevi Wanniarachchi
Ranil Wickremesinghe
Sri Lanka
By Dhayani
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தவறான முடிவு என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த தவறான முடிவிற்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹபரணையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போது ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு கட்சி சரியான தீர்மானத்தை எடுத்ததாகவும், அந்த சரியான தீர்மானத்தின் பலனை நாட்டு மக்கள் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US