மௌனம் காத்து வந்த கோட்டாபயவின் திடீர் நடவடிக்கை! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்
கடந்த வருடம் ஜுலை மாதம் பதவி விலகியதில் இருந்து மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நெருங்கிய உதவியாளரும், ஊடக உரிமையாளருமான ஒருவரின் தலைமையிலான புதிய அரசியல் கட்சி மூலம் தோல்வியடைந்த தனது பிரதிமையை மீண்டும் ஏற்படுத்த முனைந்துள்ளார்.
அந்த ஊடக உரிமையாளர் தமது அரசியல் பிரவேசம் குறித்து நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.
பொது மக்களால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து சலுகைகளும் வசதிகளும் வழங்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அண்மையில் தனது நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் வாங்கப்பட்ட மவ்பிம ஜனதா கட்சிக்கு (தாய்நாட்டு மக்கள் முன்னணி) ஆதரவளிப்பதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜயவீர கட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் தாய்நாட்டு மக்கள் முன்னணி தனது யாப்பை மாற்றியமைத்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
