கொழும்பை கதி கலங்க வைத்த தமிழ் சட்டத்தரணி.. கலக்கத்தில் கோட்டாபயவின் கும்பல்
11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தொடர்புற்றிருப்பது தொடர்பான வழக்கை தொடர்ந்து எடுத்து செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்துறை குறித்து பல்வேறு விமர்சனங்களும் எதிர்மறை கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்த போதிலும் சட்டம் தன் கடமைகளை நிறைவேற்றியுள்ளமைக்கு பல சான்றுகள் இருக்கின்றன எனலாம்.
அந்தவகையில், பல வழக்குகளுக்கு மும்முரமாக இருந்து செயற்பட்டு நீதியை நிலைநாட்டவும் பாடுபட்ட பல தமிழ் சட்டத்தரணிகளும் உள்ளனர்.
எனவே, சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா மேற்கொண்ட முதற்கட்ட நடவடிக்கையினால் தான் இந்த கடத்தல் வழக்கு இவ்வளவு தூரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றால் மிகையாகாது.
இந்த வழக்கு தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வருகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri