அதிகரிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான உர மானியம்! இன்று முதல் ஆரம்பம்
Ampara
Vijitha Herath
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Benat
அதிகரிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் பணிகள் இன்று (14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதற்கட்டமாக 15,000 ரூபா உர மானியம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வழங்கப்படும் தொகை
இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக 10,000 ரூபா உர மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த உர மானியம் வழங்கும் பணிகள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் பொலன்னறுவை, அனுராதபுரம், மகாவலி பிரதேசம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
you may like this

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US