கிளிநொச்சியில் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - ஆலயத்தில் நடந்த சம்பவம்
Sri Lanka Police
Kilinochchi
Gold
By Vethu
கிளிநொச்சியில் பெண் ஒருவரின் தங்க நகைகள் அபரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற பெண் அணிந்திருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரை தேடும் பொலிஸார்

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த திருடன் நகைகளை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையில் ஈடுபட்ட நபரை கிளிநொச்சி பொலிஸார் தேடி வருகின்றனர்.
You May like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US