அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்,(Government Medical Officers' Association - GMOA) எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தத் தவறியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 23 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தொடர்ச்சியாக பணி நிறுத்தம் செய்யப்படும்.அதன் பின்னரே எதிர்வரும் காலங்களில் எடுக்கப்படும் தொழிற் சங்க நடவடிக்கை தொடர்பில் தெளிவுப்படுத்தப்படும்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri