நாடாளுமன்றத்தில் மீண்டும் அரசுக்கு ஏற்படப்போகும் பாதக நிலைமை
Parliament of Sri Lanka
Jagath Wickramaratne
Opposition parties
By Shrikanth
'டித்வா' சூறாவளிக்கான முன்னாயத்தமின்மை குறித்து விசாரிக்க தேர்வுக் குழு ஒன்றை நியமிக்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலக உள்ளக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம், தேர்வுக் குழுவின் தலைவராக அதன் உறுப்பினர்களில் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளன.

மேலும் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையை எதிர்க்கட்சியினருக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அன்றைய தினம், 'டித்வா' சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமை குறித்த ஒத்திவைப்பு விவாதமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US