யாழில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: 30 வயது நபரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்
Jaffna
Sri Lanka Police Investigation
Child Abuse
Northern Province of Sri Lanka
Crime
By Kajinthan
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் தொந்தரவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பாலியல் தொந்தரவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவரது மகளுக்கே இவ்வாறு பாலியல் தொந்தரவு இடம்பெற்றுள்ளது.
முறைப்பாடு பதிவு
குறித்த சிறுமி உறக்கத்தில் இருந்தபோது, குறித்த சந்தேகநபர் சிறுமியின் ஆடைகளை களைய முற்பட்டுள்ளார்.
இதனை சிறுமியின் தாயார் அவதானித்துள்ளார். அதன்பின்னர் அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Ramji Swamigal
4.7 126 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US