பிரித்தானியாவில் திடீரென மயங்கி விழுந்த இளம் யுவதி உயிரிழப்பு
பிரித்தானியாவில் கேரளாவை சேர்ந்த 16 வயது யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் லூடனில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் யுவதிக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போது திடீரென கீழே மயங்கி சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
கேரளாவின் தொடுபுழாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்குகள் பிரித்தானியாவிலேயே இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri
