ஜெர்மனியில் கோர விபத்து: 4 பிரித்தானியர்கள் பலி!
ஜெர்மனியில் நடந்த சாலை விபத்தொன்றில் நான்கு பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து, ஜேர்மனியின் ஹெஸ்ஸி(Hesse) மாகாணத்தில் உள்ள காசல்(Kassel) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சாலையில் இருந்து கார் விலகி சென்று 30 மீட்டர் தொலைவில் இருந்த மரத்தில் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, காரில் இருந்த ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இருந்து தானாக அவசர சேவைகளுக்கு எச்சரிக்கை அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் பிரிவினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போதும் காரில் இருந்த நான்கு பேரும் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜெர்மனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam