ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாக உள்ளதுடன் கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி இலங்கை சம்பநதமான விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49வது கூட்டத் தொடரில் கலந்துக்கொள்ளும் இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகிறார்.
கூட்டத் தொடரில் கலந்துக்கொள்ள ஜெனிவா செல்லும் அமைச்சர் பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் 18 நிமிடங்கள் முன்

சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து....சனியால் அழிவு நிச்சயம்! Manithan

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam

நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல் News Lankasri

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022