ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்
Srilanka
Geneva
UN
Council
Human Rights
War Crime
By Steephen
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாக உள்ளதுடன் கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி இலங்கை சம்பநதமான விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49வது கூட்டத் தொடரில் கலந்துக்கொள்ளும் இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகிறார்.
கூட்டத் தொடரில் கலந்துக்கொள்ள ஜெனிவா செல்லும் அமைச்சர் பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US