அதிகஸ்ட பிரதேச பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி
2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியிருந்தன.
இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களது விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
சிறந்த பெறுபேறுகள்
இந்த நிலையில், அதிகஸ்ட பாடசாலையான வவுனியா - சின்னடம்பன் வித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் மிகச் சிறந்த பெறுபேறு இம்முறை கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி, செந்தில்குமரன் தமிழருவி என்ற மாணவி 7A, B, C என்ற பெறுபேற்றைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை, குறித்த பாடசாலையின் ஏனைய பெறுபேறுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனடிப்படையில், மாணவி நவரத்தினம் அகலியா - 3A, 3B, 2C, S
மாணவன் விவேகானந்தராசா பாவரசன் - A, 3B, 3C, 2S
மாணவன் சிவகுமார் சாருஜன் - A, 3B, 4C, S
மாணவி வசந்தகுமார் கிந்துஷா - B, 4C, 4S
மாணவி திருச்செல்வம் நிலாயினி - 3B, 2C, 3S
மாணவி அன்ரன் செல்வகுமார் சன்சிகா - 2B, 3C, 3S ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
