பரேட் நிறைவேற்று சட்டம் தொடர்பான வர்த்தமானி: விளக்கமளிக்கும் இராஜாங்க அமைச்சர்
Sri Lanka Parliament
Shehan Semasinghe
Sri Lanka
By Sivaa Mayuri
பரேட் நிறைவேற்று சட்டத்தை இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(20.03.2024) அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மனு தாக்கல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இந்த நிலையில் யாரேனும் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய 14 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதன்பின், உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.
இதன்படி இந்த சட்டத்தை ரத்துச்செய்யும் செயன்முறையை நடைமுறைப்படுத்த சில வாரங்கள் செல்லும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - மாலை திருவிழா

Mr. Ramji Swamigal
4.6 80 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 11 Reviews

Mr. Vel Shankar
4.8 22 Reviews

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US