காசாவில் தீவிரமடையும் போர்: அமெரிக்கா மற்றும் ஈரான் இணைந்த படைகள் தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா மற்றும் ஈரானுடன் இணைந்த படைகள் மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருவதால் மோதல் மேலும் வலுவடையலாம் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய துருப்புக்களை பார்வையிட்ட பின்னர் அவர் போர் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே எதிர்வரும் நாட்களில் சண்டையை விரிவுபடுத்த உள்ளதாகவும் இது ஒரு நீண்ட போராக இருக்கும் என்றும் அது முடிவடையும் அளவில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri