நாட்டில் மற்றுமொரு பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு:கடும் அச்சத்தில் மக்கள்
கிண்ணியா - ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று சமைக்கும் போது எரிவாயு அடுப்பொன்று வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வீட்டிலிருந்தவர்கள் அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த சிலிண்டர் வெடிப்பினால் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், எனினும் எவருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்....
யாழிலும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு : குழப்பத்தில் மக்கள்
நாட்டு மக்களை அச்சுறுத்தும் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள்! கேகாலையில் வெடித்துச் சிதறிய அடுப்பு
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |