நாட்டில் மற்றுமொரு பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு:கடும் அச்சத்தில் மக்கள்
Srilanka
Kinniya
By Independent Writer
கிண்ணியா - ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று சமைக்கும் போது எரிவாயு அடுப்பொன்று வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வீட்டிலிருந்தவர்கள் அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த சிலிண்டர் வெடிப்பினால் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், எனினும் எவருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்....
யாழிலும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு : குழப்பத்தில் மக்கள்
நாட்டு மக்களை அச்சுறுத்தும் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள்! கேகாலையில் வெடித்துச் சிதறிய அடுப்பு
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 44 Reviews
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US