எரிவாயு நிறுவனங்களிடம் அரசாங்கம் விடுக்கும் நட்டஈட்டு அறிவுறுத்தல்
By Indrajith
சமையல் எரிவாயு கசிவுக் கொள்கலன் தொடர்புடைய வெடிப்புக்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எரிவாயு நிறுவனங்கள் நட்டஈடுகளை வழங்கவேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அனைத்து பகுதிகளிலும் எரிவாயு கொள்கலன் தொடர்புடைய வெடிப்புக்கள் காரணமாக நுகர்வோர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த வெடிப்புக்கள் காரணமாக மரண சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எனவே இந்த சம்பவங்களை தடுக்க குறித்த நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US