மட்டக்களப்பு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா!
மட்டக்களப்பு,பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா சிறப்பாக நடைபெற்றது.
பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கலைப்பணியாற்றி வருகின்றது.
சதங்கை அணி விழா
இந்த நிலையில் குறித்த பள்ளியில் நாட்டியத்துறையில் கற்றுவரும் மாணவர்களுக்கான சதங்கை அணி விழா சிறப்பாக நடைபெற்றது.
பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து சதங்கை அணி விழா நடைபெற்றது.
கணேஷாலயா நாட்டிய பள்ளியின் ஸ்தாப தலைவர் பிரசன்னியா சுரேஸ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு சதங்களை அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
