கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம்! பொலிஸ் அதிகாரி கைது
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வந்தியுடன் நட்பு
பதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும், குற்றப்பிரிவில் நீதிமன்றக் கடமைகளைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி, சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாக உள்ள சந்தேக நபரான பிங்புர தேவகே இஷார செவ்வந்தி வீரசிங்க என்ற பெண்ணுடன் ஒரு குறிப்பிட்ட நட்பைக் கொண்டிருந்தார் என்பதும், அவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் குடும்பத்துடன் சுட்டுக்கொலை! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
