கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பிரதான சந்தேகநபர் தொடர்பில் குற்றவியல் பிரிவின் அறிவிப்பு
Colombo
Sri Lanka Magistrate Court
Crime
By Benat
பாதாள உலகக் கும்பல் தலைவர் என்றும் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு அறிக்கை
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு, கொழும்பு குற்றப்பிரிவு இது தொடர்பில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரும் அவர் பயணித்த வாகனத்தின் சாரதியும் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US