நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்

Ministry of Education Mannar Sri Lanka G.C.E. (O/L) Examination Education
By Independent Writer Feb 17, 2026 06:45 AM GMT
Independent Writer

Independent Writer

in கல்வி
Report

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை இன்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் விபரங்களுக்கு அமைவாக, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.

வீட்டில் இருந்த குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு- பொதுமக்கள் கவலை

வீட்டில் இருந்த குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு- பொதுமக்கள் கவலை

பரீட்சை ஆரம்பம்

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று (17) காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் பரீட்சை வழி காட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் சுமார் 32 பரீட்சை மையங்களில் 3224 பரீட்சாத்திகள் க.பொ.த சாதாரண பரீட்சை இன்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

உலகின் மிக விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கை தொழிலதிபரின் நெகிழ்ச்சி பதிவு

உலகின் மிக விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கை தொழிலதிபரின் நெகிழ்ச்சி பதிவு

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

மேலதிக தகவல் - ஆஷிக்

மட்டக்களப்பு மாவட்டம்

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது.

பதவி விலகப்போவதில்லை..! ஐ.தே.க.வுக்கு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலடி

பதவி விலகப்போவதில்லை..! ஐ.தே.க.வுக்கு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலடி

2025ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரீட்சைகள் ஆரம்பமானது.

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

கடும் மழைக்கு நடுவில் பரீட்சாத்திகள் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்து வரும் வேளையிலும், மாணவர்கள் இன்று காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர், பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம்,பட்டிருப்பு வலயம்,மட்டக்களப்பு மேற்கு வலயம்,கல்குடாவ லயம், மட்டக்களப்பு மத்திய வலயம் ஆகியவற்றில் இன்றைய தினம் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

மேலதிக தகவல் - குமார்

மலையக பாடசாலைகள்

2025ஆம் ஆண்டிற்கான 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.

2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இந்த முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் பாதுகாப்பு

இந்த முறை 2025 (2026) சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமானதுடன் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளித்துள்ளனர்.

மேலும், பரீட்சை நிலையங்களுக்குக் கையடக்கத் தொலைபேசிகள், புளுடூத் சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது எவ்வித ஆவணங்களையும் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலையகப்பகுதியில் மாணவர்கள் இன்று பரீட்சை எழுதுவதற்காக நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்திருந்ததுடன் பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தன.

மேலதிக தகவல் - மலைவாஞ்சன்

கிளிநொச்சி

கல்வி பொது சாதாரண பரீட்சை இன்று ஆரம்பம் கிளிநொச்சி 2026 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சைக்கு 3728 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் 17.02.2024 இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 ஆண்டு 31 பரீட்சை நிலையங்கள் 3728 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாகவும்,  பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆலயங்களில் வழிபாடுகள் ஈடுபட்ட பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்களுக்கு சென்றுள்ளனர்.  

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

மேலதிக தகவல்- தேவந்தன்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US