சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Rukshy
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L)விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதலாம் (01) திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள்களின் மதிப்பீடு 1,066 மதிப்பீட்டு மையங்களில் நடைபெறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு
முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1 முதல் 10 வரை நடைபெற உள்ளது.
இதற்காக ஏறக்குறைய 16,000 ஆசிரியர்கள் இணைந்து கொள்வார்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US