டித்வா புயலின் கோரம்!பலருக்கு மத்தியில் ஒரே குடும்பத்தின் ஆறு பேரின் இறுதிக்கிரியைகள்
Kurunegala
Floods In Sri Lanka
Cyclone Ditwah
By Laksi
குருணாகல் - இப்பாகமுவ பிரதேசத்தில் இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 06 பேரின் இறுதிக்கிரியைகள் பல மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று(03) நடைபெற்றன.
கடந்த 28ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறித்த குடும்பத்தினர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில், ஆறு பேரின் இறுதிச் சடங்குகள் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்புக்கள்
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US