அரசாங்கம் நிதியமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கை
பொது மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு எவ்வாறு நிதியளிப்பது என்பது தொடர்பில் ஆராயுமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தேர்தலின் போதும் எதிர்கொள்ளாத பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தலுக்கான நிதியை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம்

இந்த நிலையில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தங்களால் இயன்ற முயற்சிகளை
மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri