எரிபொருள் தட்டுப்பாடு:சைக்கிள்களை பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகள்
EconomicCrisisLk
TouristLK
OilCrisisLk
FuelShortageLk
By Steephen
பேருவளை, பெந்தோட்டை சுற்றுலா பிரதேசங்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சைக்கிள்களை பயன்படுத்தி இடங்களை சுற்றி பார்த்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் பல கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஆறுகள், பறவைகள் சரணாலயம், நீர் வாழ் உயிரினங்களை பார்வையிட சைக்கிள்களில் பயணித்து வருகின்றனர்.
பிரதேசங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் போல் போக்குவரத்துக்கு தேவையான கார்கள், முச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாகவே சுற்றுலாப் பயணிகள் சைக்கிள்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக சுற்றுலா வழிக்காட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US