எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்திற்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புகளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளது.

முழுமையான விபரம்
அதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டர் முதல் 8 லீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு 4லீட்டர் முதல் 7லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கு 40லீட்டர் முதல் 60லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கார்களுக்கு 20லீட்டர் முதல் 30லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
லொரிகளுக்கு 50லீட்டர்
முதல் 75லீட்டர்
வரையிலும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20லீட்டர்
முதல் 30லீட்டர்
வரை
வான்களுக்கு 20 லீட்டர்
முதல் 30லீட்டர்
வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 19 நிமிடங்கள் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri