எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்
Ali Sabry
Israel
Israel-Hamas War
By Mayuri
a year ago
காசா பகுதி தொடர்பில் இலங்கை எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு (01.11.2023) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக்கும் சாத்தியம்
அவர் மேலும் தெரிவிக்கையில், காசா பகுதியில் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால், இந்த நாட்டிலுள்ள 85 வீதமான வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக்கப்படலாம்.
இதன் மூலம் எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ Cineulagam

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US