மன்னாரில் பொதுப்பயணிகளுக்கு எரிபொருள் வழங்காமை தொடர்பில் முறைப்பாடு
Fuel Price In Sri Lanka
Mannar
Sri Lankan Peoples
By Rajukaran
மன்னாரில் நேற்று (18) பொதுப்பயணிகளுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள்..
மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையம், பள்ளிமுனை வீதி எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் தலைமன்னார் வீதி எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் பொதுப்பயணிகளுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, அரச ஊழியர்கள், பொலிஸார் உள்ளிட்டோருக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கியதாகவும் பொதுபயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய அதிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 5 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 13 மணி நேரம் முன்

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! - 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US