கொழும்பில் திடீரென குவிந்த பெருந்தொகை மக்கள் - இலவசமாக வழங்கப்பட்ட பொருட்கள்
கொழும்பில் திடீரென குவிந்த பெருந்தொகை மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் சுமார் 20000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும் காய்கறி தஞ்சல் வழங்கப்பட்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மீகொட பொருளாதார நிலையம் உட்பட பல மரக்கறி வியாபார நிலையங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்களின் உரிமையாளரான ஆனந்த விஜேரத்னவினால் தன்சல் வழங்கப்பட்டது.
மரக்கறி தன்சல்
இலவச மரக்கறிகளை பெறுவதற்காக இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு மக்கள் வீதியோரங்களில் வரிசையில் காத்திருந்தனர்.
நேற்று மாலை 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட மரக்கறி தன்சல் இன்று காலை 11 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.
16 வகையான காய்கறிகள் அடங்கிய பார்சல் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டதாகதெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
