வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு இலவச அரிசிப்பொதி வழங்கி வைப்பு
Sinhala and Tamil New Year
Sri Lanka
By Harrish
Courtesy: Harrish







வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோவீதம் இலவச அரிசிப்பொதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (21.04.2024) அட்மஸ்கட பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
இலவச அரிசிப்பொதி
இதன்போது வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்திற்குட்பட்ட நான்கு கிராமசேவகர் பிரிவில் உள்ள 650 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன், மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் காஞ்சனா, அட்மஸ்கட விகாராதிபதி மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.









மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US