கனடாவில் பல பெண்களை ஏமாற்றிய மோசடி பெண்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
கனடாவில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்த பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார் பொது மக்களிடம் முக்கிய கோரிக்கையொன்றினை விடுத்துள்ளனர்.
கனடாவில் தன்னை ஆண் போல காட்டி இணையதளம் ஊடாக பல பெண்களை ஏமாற்றி மில்லியன் கணக்கான பணத்தினை பெற்று பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ரொறன்ரோவை சேர்ந்த Aleth Duell என்ற 69 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்லைன் மூலம் பல பெண்களிடம் நட்பாக பழகி ஏமாற்றி பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்.
குறித்த பெண்ணால் பாதிக்கப்பட்ட பலர் பிரிட்டீஷ் கொலம்பியா, ஒன்றாறோ பகுதியில் அதிகளவு இருக்கலாம் எனவும் ,இது தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாரிடம் தெரிவிக்கும் படியும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
