இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற தம்பதி விமான நிலையத்தில் கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
By Vethu
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதி 3 வருடங்களுக்கு முன்னர் 1.6 பில்லியன் ரூபா நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த தம்பதி மீண்டும் நாட்டிற்கு வர முயன்ற வேளையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பதி கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணினி பிரிவில் இணைக்கப்பட்ட ஆவணங்களுக்கமைய குறித்த தம்பதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 19 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US