இலங்கையில் இரவில் நடந்த பயங்கரம்! தீ விபத்தில் நால்வர் பலி

Kurunegala Fire Accident
By Chandramathi Apr 08, 2025 01:00 AM GMT
Chandramathi

Chandramathi

in விபத்து
Report

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

எரிபொருள் நிலையத்தின் மேலாளர் உட்பட நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

இளம் தாயின் கொடூரமான செயல் - மரத்தில் சடலங்களாக தொங்கிய உடல்கள்

இளம் தாயின் கொடூரமான செயல் - மரத்தில் சடலங்களாக தொங்கிய உடல்கள்

இந்த தீ விபத்து நேற்று இரவு (07) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இரவில் நடந்த பயங்கரம்! தீ விபத்தில் நால்வர் பலி | Four Killed In Fire At Kurunegala Petrol Station

இதேவேளை குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, நகரசபை ஊழியர்கள் இரண்டாவது எரிவாயு தொட்டியை பாதுகாக்க முடிந்தமையால், மேலும் அழிவுத் தடுக்கபட்டுள்ளது.

இலங்கையில் இருந்து திரும்பிய மோடியின் விமானத்தில் கிடைத்த அதி முக்கிய காணொளி

இலங்கையில் இருந்து திரும்பிய மோடியின் விமானத்தில் கிடைத்த அதி முக்கிய காணொளி

வெடிப்பு நிகழ்ந்த சுமார் 2 1/2 மணி நேரத்திற்குப் பிறகே, தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் 

அந்த நிலையத்தில் LP எரிவாயுவை நிரப்ப வாகனம் ஒன்று வந்தபோது இரவு 11.00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தின் போது, அந்த இடத்தில் இருந்த இரண்டு எரிவாயு தொட்டிகளில் ஒன்று - ஒவ்வொன்றும் சுமார் 6,000 லிட்டர் எரிவாயுவைக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையில் இரவில் நடந்த பயங்கரம்! தீ விபத்தில் நால்வர் பலி | Four Killed In Fire At Kurunegala Petrol Station   

இந்த நிலையில், எரிவாயு நிரப்பும் பணியின் போது வெடிப்பு ஏற்பட்டு அந்த பகுதியே தீப்பிடித்து எரிந்ததாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பயிற்சி பெறாத ஒரு தொழிலாளி எரிவாயு பரிமாற்ற நடைமுறையை தவறாகக் கையாண்டதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பில் அதிகரித்துள்ள வீடற்ற மக்களின் தொகை.. வெளியாகியுள்ள தகவல்

கொழும்பில் அதிகரித்துள்ள வீடற்ற மக்களின் தொகை.. வெளியாகியுள்ள தகவல்

   

எரிபொருள் நிலைய மேலாளர் மற்றும் பல தொழிலாளர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் எரிபொருள் நிரப்பும் செயல்முறையை நிர்வகிக்க முயன்றபோது, தொட்டி வெடித்ததால் அவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தான தீக்காயங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

குருநாகல் நகர சபை, குருநாகல் பொலிஸ் மற்றும் இலங்கை இராணுவத்தின் அவசரக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.    

இந்த சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

38 இலட்சம் பெறுமதியான நகைகளை மந்திரவாதியிடம் பறிகொடுத்த பொதுமகன்

38 இலட்சம் பெறுமதியான நகைகளை மந்திரவாதியிடம் பறிகொடுத்த பொதுமகன்

மேலதிக தகவல் - இந்திரஜித் 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US