யாழ். மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினரால் நால்வர் அதிரடிக் கைது
யாழ்ப்பாணத்தில்(Jaffna) ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரைகள் மற்றும் வாளுடன் நால்வர் பொலிஸாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ். மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினரால் இன்று(09.06.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இதன்போது கைது செய்யப்பட்ட 25 ,24 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணையின் பின்னர் நாளை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![திருமணம் ஆகி 4 மாதம் தான்.. ரகுல் ப்ரீத் கணவர் நஷ்டத்தால் 7 மாடி கட்டிடத்தை விற்றுவிட்டாரா?](https://cdn.ibcstack.com/article/1972ce6e-63ea-4e8e-b095-ef8af434657f/24-667c084da65ac-sm.webp)
திருமணம் ஆகி 4 மாதம் தான்.. ரகுல் ப்ரீத் கணவர் நஷ்டத்தால் 7 மாடி கட்டிடத்தை விற்றுவிட்டாரா? Cineulagam
![கை, கால் விழுந்துவிட்டது உதவுங்கள் என கேட்ட பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ்... சிம்பு செய்த உதவி](https://cdn.ibcstack.com/article/9aceead0-ac34-468d-bf69-38332b725d7b/24-667bd041e1b1b-sm.webp)
கை, கால் விழுந்துவிட்டது உதவுங்கள் என கேட்ட பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ்... சிம்பு செய்த உதவி Cineulagam
![பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்: குடும்பத்தினர் கடும் விமர்சனம்](https://cdn.ibcstack.com/article/e512d3e6-7bf9-4a32-80d1-cf8df1ebc6d1/24-667c4622b6acc-sm.webp)