சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய சிறைக்கைதிகள் இருவர் பரீட்சையில் சித்தி
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட இரண்டு கைதிகள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
வட்டரக்க மற்றும் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகள் இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
மகசீன் மற்றும் வட்டரக்க சிறைச்சாலைகளில் பரீட்சை நடாத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க (Santhana Ekkanayake) தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் சிறைச்சாலையில் பரீட்சைகள் நடாத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சில கைதிகள் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
